சிவராத்திரி தின அன்னதான நிகழ்வு

  • Post category:Blog

26.02.2025 புதன் கிழமை அன்று சிவராத்திரி தினத்தன்று அகில இலங்கை விஸ்வகர்மகுல சங்கத்தினரால், திருக்கேதீச்சரம் கோயில் மகா துவட்டா மணிமண்டபத்தில் மதியம் மற்றும் இரவு நேர அன்னதான வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற…

Continue Readingசிவராத்திரி தின அன்னதான நிகழ்வு

மகா துவட்டா – பால் காய்ச்சும் நிகழ்வு

25 ஆந்திகதி தை மாதம் 2025ஆம் ஆண்டு மகாதுவட்டா மணி மண்டபத்திற்கான‌ படம் வைத்து பால் காய்ச்சும் நிகழ்வை அகில இலங்கை விஸ்வகர்மகுல சங்கத்தினர் வெகு சிறப்பாக நடாத்தி முடித்திருக்கின்றனர். 1 ஆந்திகதி புரட்டாதி மாதம் 2022ஆம் ஆண்டு இம் மண்டபத்திற்கான…

Continue Readingமகா துவட்டா – பால் காய்ச்சும் நிகழ்வு

மகா துவட்டா மணி மண்டபம்

https://www.youtube.com/watch?v=psav8IelUWA 1ஆந் திகதி தை 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை விஸ்வர்கர்மகுல சங்கத்திற்கான பொதுக்கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட தலைவர் திரு தா.க. பென்னுத்துரை, உப தலைவர் திரு மு. நாகலிங்கம், செயலாளர் திரு இ.குணேந்திரன், உப செயலாளர் திரு பொ.…

Continue Readingமகா துவட்டா மணி மண்டபம்